உத்தரப்பிரதேசம்: புதிதாக திருமணமான மணப்பெண் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து ரூ.70,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளுடன் ஓடிவிட்டதாக காவல் துறையிடம் கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், ஷாம்லி மாவட்ட போலீசார் ரூ .70,000 மற்றும் குறிப்பிடப்படாத தொகை மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் எடுத்துச் சென்றார், பாக்பாத்தில் உள்ள கிராமத்தில் மணப்பெண் பற்றி விசாரித்தனர்.
ஆனால், அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் நடவெடிக்கை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…