கர்நாடகாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த இரவு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த இரவு ஊரடங்கு உத்தரவை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அதை வாபஸ் பெற்றுள்ளது அம்மாநில அரசு. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று இரவு முதல் ஜனவரி 1 வரை காலை 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்க திட்டமிடப்பட்டது. “பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டது.அதன் பின்பு மூத்த அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு , இரவு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…