RBI Governor Shaktikanta Das [Image Source : Twitter/@ANI]
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றவில்லை. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறினார்.
உலக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் வெளிநாடுகளில் பணவீக்க விகிதம் குறையாது எனவும் குறிப்பிட்டார். மேலும், நமது பொருளாதாரம் சீரான வேகத்தில் தொடர்ந்து வளர்ந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலக வளர்ச்சிக்கு 15% பங்களிக்கிறது எனவும் கூறினார்.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…