காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர வேண்டும் – பிரியங்கா காந்தி

Published by
Venu

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்

 இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அவரது பேட்டியில்,காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த கருத்தில் நானும் ராகுலும் முழுமையாக உடன்படுகிறோம்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிப்பார்கள்.

Published by
Venu

Recent Posts

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

1 minute ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

38 minutes ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

1 hour ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

1 hour ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

2 hours ago