காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அவரது பேட்டியில்,காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் வர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த கருத்தில் நானும் ராகுலும் முழுமையாக உடன்படுகிறோம்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடுத்த தலைவர் யார் என்பதை தீர்மானிப்பார்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…