Categories: இந்தியா

ஒடிசா விபத்து: உண்மைகளை மறைக்க வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதா? மம்தா கேள்வி.!

Published by
Muthu Kumar

ஒடிசா ரயில் விபத்தில் உண்மைகளை மறைப்பதற்கு சிபிஐ க்கு வழக்கு கொடுக்கப்பட்டதா என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவையே புரட்டிப்போட்ட ஒடிசா பாலசோர் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தது, மற்றும் இறந்தவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து குறித்து மத்திய அரசை கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒடிசாவில் ஒரே நேரத்தில் மூன்று ரயில்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்களை விசாரிப்பது மத்திய அரசின் வேலை.

ஆனால் மத்திய அரசு, ஒவ்வொரு நாளும் இந்த வழக்கில் புதிய விவரங்களை கொண்டுவருகிறது, தற்போது வழக்கு முடிந்துவிட்டதா? இல்லை வழக்கில் உண்மைகளை மறைப்பதற்கு சிபிஐ க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதா என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.</


p>

Published by
Muthu Kumar

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago