மேற்கு வங்க மாநிலம் ஹல்டியாவில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு ஆலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், 44 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிறுவனத்தில் பணிநிறுத்தம் மற்றும் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 37 பேர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…