ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை துவங்கப்பட்ட முதல் நாளே 19,000 பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்!

Published by
Rebekal

ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட முதல் நாளில் வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.

கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதிலும் போக்குவரத்து முற்றிலுமாக கடந்த சில மாதங்கள் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் அரசு விதித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் தற்போது போக்குவரத்து அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் மெட்ரோ சேவைகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் 2.5 முதல் 3 லட்சம் பயணிகள் வரை வரக்கூடிய இந்இந்த மெட்ரோ ரயில் சேவையில் தற்போது வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
சுமார் 120 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு இருந்தாலும் மிகக்குறைவான பயணிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயிலில் தூய்மைப்படுத்த கூடிய நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் சுகாதாரமான பயணம் ஆகியவற்றால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும், பெரும்பாலும் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொண்டதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

59 minutes ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

2 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

3 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

3 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

4 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

4 hours ago