கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்னும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்தே ஹைதராபாத் இன்னும் மீண்டு வர இயலாதா நிலையில், அடுத்தாக அங்கு டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால், மே மாதத்தில் 9 பேரும், ஜூன் மாதத்தில் 14 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலையில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏழு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனைகளை கட்டாயமாக்க அதிகாரிகள் அரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனைத்து COVID-19 நோயாளிகளும் பரிசோதிக்கப்பட்டால் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
டெங்கு நோயாளிகள் பதிவான இடங்களில் சுமார் 80-100 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது என்றும், கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும் ஏறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…