நாட்டில் தொழில் துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து உள்ளார். அவர் பேசுகையில், நாட்டில் தொழில் துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னைத்தானே சுவாமி விவேகானந்தா என்று கூறிக்கொள்கிறார். சில நேரங்களில் தனது பெயரை அரங்குகளுக்கு மறுபெயரிடுகிறார். அவரது மூளையில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…