இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், மூன்றாவது முறையாக மத்திய அரசு ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை தினமும் இரண்டு முறை நாடு முழுவதும் எவ்வளவு..? கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரங்களை அறிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தினமும் காலை, மாலை என இருமுறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வழங்கப்பட்டு வந்த மருத்துவ அறிக்கை இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை அதுவும் காலை மட்டுமே கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…