ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அறிவிப்பு – மத்திய அரசு.!

Published by
Dinasuvadu desk

இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு  குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், மூன்றாவது முறையாக மத்திய அரசு ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை தினமும் இரண்டு முறை நாடு முழுவதும் எவ்வளவு..? கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரங்களை அறிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தினமும் காலை, மாலை என இருமுறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வழங்கப்பட்டு வந்த மருத்துவ அறிக்கை இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை அதுவும் காலை மட்டுமே கொரோனா பாதிப்பு  குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago