மும்பை, தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,132 ஆக அதிகரித்துள்ளது. அதில் 4999 பேர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,335 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 352 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அங்கு கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக உள்ளது. தாராவியில் கடந்த சில நாட்களாக கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியதே காரணம் என கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…