Categories: இந்தியா

பெங்களுருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்; மேற்குவங்க முதல்வர் மம்தா, கர்நாடகா வருகை.!

Published by
Muthu Kumar

பெங்களுருவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா கர்நாடகா வருகை.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் மிக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பாட்னாவில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை வெற்றி பெறும் நோக்கில் கூடின.

இதேபோல் இதன் இரண்டாவது கூட்டம் இன்று மற்றும் நாளை கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு 24 காட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆகியோர் இரண்டு நாள் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்தனர். அவர்களை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

9 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

10 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

11 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

12 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

15 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

15 hours ago