heavy rain Orange Red alert [File Image]
பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து பல இடங்களில் வெள்ளம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மிக கனமழை (204.4 மி.மீ.க்கு மேல்) பெய்யும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, கோவா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…