ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி : இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பம்!

Published by
லீனா

பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ஊசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ஊசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

இந்த நிறுவனம் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்துடன் விண்ணப்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்தியா, பிரேசில், பிரிட்டன் நாடுகளில் மேற்கொண்ட 4 ஆய்வுகளின் முடிவுகள் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ள தடுப்பூசி திறம்பட செயல்படும் நிறுவனம் அவர்கள் அளித்துள்ள விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

அந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது என்றும், மக்கள் தொகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மீது செலுத்தி, கொரானா வைரஸ் தடுப்பில் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

8 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

22 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

1 hour ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

15 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

16 hours ago