நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து உள்ளது. இந்த ஏவுகணை சோதனையை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இந்தியா கே-4 ஏவுகணையை நீர்மூழ்கி கப்பலில் இருந்து வெற்றிகரமாக 2-வது முறையாக சோதனை செய்தது.
இந்த ஏவுகணை சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. மேலும் பாகிஸ்தானின் எந்த பகுதியையும் , சீனாவின் பல பகுதிகளையும் நீருக்கு அடியில் இருந்து மறைந்து கொண்ட தாக்கும் திறன் கொண்டது.
இந்த கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணை. இதற்கு முன் 700 கி.மீ தொலைவு வரை சென்று தாக்க கூடிய பிஓ-5 ஏவுகணை இந்தியாவில் தயாரித்த முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.
பெங்களுர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்று வரலாற்று சாதனை…
கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…
அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…
அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…