Categories: இந்தியா

பரபரப்பு…பள்ளி மதிய உணவில் பாம்பு…150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.!!

Published by
பால முருகன்

பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் சனிக்கிழமை 150 குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பீகாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில்இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய  உணவில் பாம்பு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உணவை உண்ட 150 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு ஃபோர்ப்ஸ்கஞ்சில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  மதிய உணவின் போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரித்த ‘கிச்சடி’ குழந்தைகளுக்கு பரிமாறப்பட்டது, அப்போது ஒரு தட்டில் பாம்பு இருந்தது.

இதுகுறித்து பள்ளியில் தகவல் பரவியதும், உடனடியாக உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனாலும், ஏற்கனவே இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது, உடனடியாக ஃபோர்ப்ஸ்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், அவர்கள் இன்று இரவுக்குள்  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்” என்று ஃபோர்ப்ஸ்கஞ்ச் துணை-பிரிவு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

21 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

57 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago