இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். வழக்கமாக பட்ஜெட் தாக்கல் பெட்டியினுள் வைத்து பட்ஜெட் தாள் கொண்டுவரப்படும். ஆனால் கடந்த முறை சிவப்பு நிறத் துணி கோப்பில் நிதியமைச்சர் பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார்.
அதேபோல இந்த முறையும் வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக காகிதமில்லா முறையில் டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் அனைத்து தகவலையும் தெரிந்துகொள்ள பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…