கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூடப்பட்டது. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக இதுவரை கூட்டத்தொடர் நடைபெறவில்லை.
சமீபத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டத்தொடர் அடுத்தமாதம் 14-ம் தேதி கூடி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…