இந்த உலகின் மனிதர்களின் மனம் ஒரு விசித்திரமானது. செய்யக்கூடாத செயல்களை என்னதான் நடக்கும் என்று மனம் சொல்லும் செயலை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் பலர், சுய இன்பத்திற்காக சில விசித்திரமான விஷயங்களைச் செய்யும் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான விஷயம் நேபாளில் நடந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஆணுறுப்பு சிக்கி கொண்டதாக ஒரு நபர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆணுறுப்பில் சிக்கிய பாட்டிலைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர்.
அந்த நபரின் ஆணுறுப்பு அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர். அந்த நபரின் ஆணுறுப்பு இரண்டு மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிய கொண்டது தெரியவந்தது. இதன் காரணமாக, இரத்த ஓட்டம் ஆணுறுப்பிற்கு செல்லவில்லை. அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதங்களாக, அவர் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் வலி அதிகரித்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
நேபாளத்தை சார்ந்த இந்த நபரின் வயது 45 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சுய இன்பத்திற்காக பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலில் அவரின் ஆணுறுப்பு சிக்கிக்கொண்டதை யாரிடமும் சொல்லாததால் ஆணுறுப்பிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அவரது அந்தரங்க பகுதி அழுக நிலையில் மருத்துவர்கள் அவரது உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். அந்த நபர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவ நிபுணர்கள் இந்த வழக்கை சர்வதேச அறுவை சிகிச்சை வழக்கு அறிக்கையில் வெளியிட்டனர். இந்த ஆய்வுக்கு ‘ஆண்குறி ஸ்ட்ராங்குலேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர் பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் கழகத்தின் துர்கா நுபேன் அவர் தனது ஆய்வில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது செக்ஸ் தொடர்பாக விரும்புவோர், சில விசித்திரமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக, பல பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி தவறான பொருள்களை பயன்படுத்தும்போது அவர்களின் அந்தரங்கப் பகுதி சிக்கிய பிறகு அது அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்றப்படுகிறது.
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…