2 மாதங்களுக்கு பிரகிக்கு புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலமோதியது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 30 வரையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும், பல்வேரு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 5ம் கட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது அதில் புதுசேரியில் வழிபாட்டு தளம் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.கடந்த 1ம் தேதியை கடற்கரைக்குஅனுமதி அளித்ததால் முதல்நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அமோகமாக வந்த நிறைய நபர் முககவசம் கூட அணியாமல் வந்து இருந்தனர். அவர்களுக்கு காவலர் அபராதம் விதித்தனர். இதில் சிலர் கடற்கரையில் குளித்துக்கொண்டு குதூகலமாக இருந்தனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…