ஜூன் மாதம் முதல் 1,25,000 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி உயர்வு பெறவுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதானால் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், இதனால் பலரும் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில், அமேசான் நிறுவனமானது, தன்னிடம் உள்ள 1,25,000 தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக பணிஉயர்த்த போவதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊடங்கள், தேவை அதிகரித்துள்ள நிலையில், பலர் தற்காலிகமாக அந்நிறுவனத்தில் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முதல் 1,25,000 பேர் நிரந்தர பணியாளர்களாக பணி உயர்வு பெறவுள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…