பாம்பனில் அமையவுள்ள பாலம் குறித்து வீடியோ வெளியிட்ட பியூஷ் கோயல்.!

Published by
murugan

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் ரூ.250 கோடி மதிப்பில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போது, புதிய பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய  பாலம் குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய பாலம் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: PiyushGoyal

Recent Posts

அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்‌ஷய் குமார்.!

அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்‌ஷய் குமார்.!

சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…

16 minutes ago

நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!

சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…

36 minutes ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!

சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

50 minutes ago

“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…

1 hour ago

ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது  என்பதற்கான விவரத்தை…

2 hours ago

சித்தராமையா ‘காலமானார்’ என மொழிபெயர்ப்பு – சர்ச்சையில் சிக்கிய மெட்டா!

டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…

3 hours ago