ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் ரூ.250 கோடி மதிப்பில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போது, புதிய பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய பாலம் குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய பாலம் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை…
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…