இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ திட்டம் மொத்தம் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான இரண்டு பகுதி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளுடன் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்த திட்டம், ஆக்ராவின் 26 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று நகரத்திற்கு வருகை தரும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், ஆக்ராவுக்கு சுற்றுச்சூழல் விரைவான போக்குவரத்து முறையை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான செலவு ரூ .8,379.62 கோடி என்றும், இது ஐந்தாண்டுகளில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…