இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மெட்ரோ திட்டம் மொத்தம் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான இரண்டு பகுதி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை போன்ற முக்கிய சுற்றுலா தலங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளுடன் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. இந்த திட்டம், ஆக்ராவின் 26 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று நகரத்திற்கு வருகை தரும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், ஆக்ராவுக்கு சுற்றுச்சூழல் விரைவான போக்குவரத்து முறையை வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான செலவு ரூ .8,379.62 கோடி என்றும், இது ஐந்தாண்டுகளில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…