பாரதியாரை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தேசப்பற்று, சமூக சீர்திருத்தத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்.
  • பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
  • தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற அவரது கூற்று.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளர். அவர் பதிவில் மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் எண்ணங்களும், பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் தேசப்பற்றிற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், கவிப்புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் மகாகவி பாரதியார் என பிரதமர் நரேந்திர மோடி அவரது டிவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மேலும், நீதியையும், சமத்துவத்தையும், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக சுப்பிரமணிய பாரதி நம்பினார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். பின்னர் “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாரதியாரின் கூற்று மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க மகாகவி பாரதியார் கொண்டிருந்த பார்வையை விளக்குவதாக அமைந்திருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

1 hour ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

2 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago