‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ திரைப்பட இயக்குநருக்கு காவல்துறை நோட்டீஸ்..!

Published by
செந்தில்குமார்

மேற்குவங்காளத்தில் ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ திரைப்பட இயக்குனருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்குவங்காளத்தில் சர்ச்சைக்குரிய ‘தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால்’ படத்தின் எழுத்தாளரும் இயக்குனருமான சனோஜ் மிஸ்ராவுக்கு கொல்கத்தா காவல்துறை சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில், இத்திரைப்படத்தின் ட்ரைலர் ஆனது யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, மே 11ம் தேதி வேற்குவங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் வேண்டுமென்றே எடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்பின், நடந்த முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இயக்குனரை விசாரிக்க போதுமான ஆதாரம் இருப்பதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே, விசாரணைக்காக மே 30ம் தேதி ஆம்ஹெர்ஸ்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சனோஜ் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், மேற்கு வங்க அரசு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

5 minutes ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 hours ago