இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி பிரணாப் முகர்ஜி பெறுகிறார்.
கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினம் அன்று இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமூக செய்யபட்டாளர் நானா தேஷ்முக் மற்றும் பாடகி பூபன் ஹசாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில், நாட்டை காக்கும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8ம் தேதி டெல்லி ராஷ்டிரிய பவனில் நடைபெறும் அரசு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து பாரத ரத்னா விருதினை பிரணாப் முகர்ஜி பெற இருக்கிறார்.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க்…
நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு…
சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம்…
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…