ஒடிசா சென்ற சிறப்பு ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி.!

Published by
மணிகண்டன்

தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஒடிசா சென்ற இளம் கர்ப்பிணிக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. 

தற்போது ஊரடங்கு காரணமாக ரயில் பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன் படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நிறைமாத இளம் கர்ப்பிணி பெண் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் மூலம் சென்றார். 

செல்லும் வழியில்அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அந்த சிறப்பு ரயில் பாலங்கீர் எனுமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

Published by
மணிகண்டன்

Recent Posts

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 minutes ago

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

34 minutes ago

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

1 hour ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

2 hours ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

3 hours ago