President Droupati murmu [Image source : PTI]
சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மூன்று நாள் சுற்று பயணமாக தெற்கு அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டிற்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்றார். அங்கு இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் கலாச்சார நிகழ்வில் பங்கேற்று திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அதன் பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆப் தி எல்லோ ஸ்டார்’ எனும் விருது வழங்கப்பட்டது.
சுரினாம் பயணத்தை தொடர்ந்து இந்த விழாவில் இருந்து செர்பியா சுரினா நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு செர்பியா நாட்டிற்கு திரௌபதி முர்மு புறப்பட்டார். அங்கு ஜூன் 9ஆம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…