President Droupati murmu [Image source : PTI]
சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மூன்று நாள் சுற்று பயணமாக தெற்கு அமெரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டிற்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்றார். அங்கு இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் கலாச்சார நிகழ்வில் பங்கேற்று திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அதன் பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆப் தி எல்லோ ஸ்டார்’ எனும் விருது வழங்கப்பட்டது.
சுரினாம் பயணத்தை தொடர்ந்து இந்த விழாவில் இருந்து செர்பியா சுரினா நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு செர்பியா நாட்டிற்கு திரௌபதி முர்மு புறப்பட்டார். அங்கு ஜூன் 9ஆம் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…