3 நாள் பயணமாக வங்காளதேசம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார்.!

Published by
murugan

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று வங்கதேசம் செல்கிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 17 வரை வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். டாக்காவில் நடைபெறும் வங்கதேச நாட்டின் 50-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார்.

கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் டிசம்பர் 16-ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் இந்தியாவிடம் சரணடைந்தன. அந்தப் போரில் இந்தியா பெற்ற வெற்றியையடுத்து வங்கதேசம் தனிநாடாக உருவானது. நாளை பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறது.

குடியரசுத் தலைவருடன் கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மற்றும் எம்பி ராஜ்தீப் ராய் ஆகியோர் செல்கின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா இது. இந்த பயணத்தின் போது ஜனாதிபதி பங்களாதேஷ் ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் மட்ட சந்திப்புகளை நடத்துவார் என அவர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஏ.கே. அப்துல் மொமன் ஆகியோரும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

22 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

15 hours ago