டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கும் நிலையில், நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த தோட்டம் திறந்திருக்கும் என அறிவிப்பு.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் இந்த தோட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்குமாம். ஆனால், அதற்க்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகலாய தோட்டம் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்குமாம், ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் 100 பேர் அனுமதிக்கப்படுவதுடன், பார்வையிட வரும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…