கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜன.13 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் தடுக்கும் நோக்கில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,அனைத்து மாநில முதல்வர்களுடன் ஜனவரி 13 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்படி,தற்போதைய கொரோனா நிலவரம்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஜன.13 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலமாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது.
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…