Categories: இந்தியா

புதிதாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

71,000 பணி நியமனக் ஆணைகளை அரசுப் பணியாளர்களுக்கு வழங்கினார் பிரதமர் மோடி.

ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுவரை, பிரதமர் மோடி 2.9 லட்சம் நபர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

ரோஸ்கர் மேளா திட்டம் நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 71,000 பணி நியமன ஆணைகளை காணொளி வழியாக புதிய பணியாளர்களுக்கு வழங்க உள்ளார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், காணொளி காட்சி வாயிலாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி. ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் 71,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு கிட்டத்தட்ட 71,000 பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில், அரசாங்கம் சுமார் ரூ ரூ.34 லட்சம் கோடியை மூலதனச் செலவினங்களுக்காகச் செலவிட்டுள்ளது.

இன்று புதிய பணி நியமன ஆணை பெற்றவர்கள், கிராமின் டாக் சேவக், கமர்ஷியல்-கம்-டிக்கெட் கிளார்க் மற்றும் ஜூனியர் கிளார்க்-கம்-டைப்பிஸ்ட் போன்ற பல்வேறு பதவிகளில் சேருவார்கள் என்றார்.

மேலும், தற்போது ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பித்தால் ஊழல் நடைபெற்ற வாய்ப்பு இல்லை என்றும் குரூப் சி, டி பிரிவுகளின் உள்ள பணியிடங்களுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

6 hours ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

6 hours ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

7 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

8 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

8 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

8 hours ago