பீகாரின் 7 வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பீகாரின் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

குடிநீர் விநியோகத் திட்டங்கள், கழிவுநீர் மேலாண்மை திட்டங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம் என மொத்தம் ரூ.541 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களை, பீகார் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டு வசதித்துறையின் கீழ் செயல்படும். வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் பங்கேற்றார்.

அதாவது, இந்த 7 வளர்ச்சி திட்டங்களில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பாட்னா மாநகரின் பியுர் மற்றும் கர்மாலிசாக் ஆகிய 2 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. அம்ருத் மிசன் திட்டத்தின் கீழ் சிவான் மற்றும் சாப்ரா ஆகிய நகரங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. அம்ருத் மிசனின் கீழ் மங்கர் மாவட்டத்தில் மற்றொரு குடிநீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்டினார்.

மேலும், நமாமி கங்கா திட்டத்தின் கீழ், முசாஃபர்பூர் ரிவர்ஃப்ரண்ட் மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முசாஃபர்பூரின் 3 மலைத்தொடர்களும் மேம்படுத்தப்படும்.
ஆற்று கரையோர பகுதிகளில் அடிப்படை வசதிகளான இலவச கழிவறைகள், மாற்று அறை, டவர் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago