பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளியில் ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனையின் போது உக்ரைன்போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும்,கொரோனா தொற்றுநோய், காலநிலை நெருக்கடி, உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோ பைடன் உரையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..
அமெரிக்காவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் ஜெய் சங்கர் ஆலோசித்து வரும் நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…