பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளியில் ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனையின் போது உக்ரைன்போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும்,கொரோனா தொற்றுநோய், காலநிலை நெருக்கடி, உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜோ பைடன் உரையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..
அமெரிக்காவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் ஜெய் சங்கர் ஆலோசித்து வரும் நிலையில் இரு நாட்டு தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…