புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியுள்ள்தாவது:
கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் முதலமைச்சர் நாராயணசாமி அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மானிய கோரிக்கை விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்கவில்லை என கூறி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பட்ஜெட்டுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.இந்த நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் மாநிலத்தில் குழப்பம் நிலவுகிறது.இதனிடையே துணை நிலை ஆளுநரின் கடிதத்தை ஏற்க மறுக்கவில்லை என்று முதலமைச்சர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் தாக்கல் குறித்து குழப்பம் நிலவி வருகிறது.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…