ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த சரத் யாதவ் ஒருவர் 24 மணி நேரமும் தனது கட்சியை வழி நடத்துகிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். எனவே அவரை தான் கட்சித் தலைவராக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்பொழுது தான் ஏதாவது பெரிய அளவில் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…