கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து, இதனால் மும்பையில் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் வந்தது.மேலும் இந்நிலையில் நேற்றும் மும்பையில் புறநகர் பகுதிகளில் மாலையில் மழை வெளுத்து வாங்கியது இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில் நேற்று மதியத்திலிருந்து இருந்து மாலை 6.30 மணி வரை மும்பையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பையில் பதிவான மழை விவரம் தற்பொளுது தெரியவந்துள்ளது, வெர்சோவா 4.5 செ.மீ., பேலாப்பூர் 7.7 செ.மீ., செ.மீ., முல்லுண்டு 5.8 செ.மீ., மலாடு 5.2 செ.மீ., தின்தோஷி 4.2, செ.மீ., விக்ரோலி 4.2 செ.மீ., காந்திவிலி, 6.5நரிமன்பாயிண்ட் 4.2 செ.மீ., தானே 8 செ.மீ. நெருல் 8 செ.மீ., கோபர்கிரைனே5 செ.மீ.
மேலும் இன்று மும்பையில் மழை அதிகமாக பெய்யாமல் சிறிதளவு பெய்யும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…