மும்பையில் இன்று மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்.!

Published by
பால முருகன்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து, இதனால் மும்பையில் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் வந்தது.மேலும் இந்நிலையில் நேற்றும் மும்பையில் புறநகர் பகுதிகளில் மாலையில் மழை வெளுத்து வாங்கியது இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில் நேற்று மதியத்திலிருந்து இருந்து மாலை 6.30 மணி வரை மும்பையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பையில் பதிவான மழை விவரம் தற்பொளுது தெரியவந்துள்ளது, வெர்சோவா 4.5 செ.மீ., பேலாப்பூர் 7.7 செ.மீ., செ.மீ., முல்லுண்டு 5.8 செ.மீ., மலாடு 5.2 செ.மீ., தின்தோஷி 4.2, செ.மீ., விக்ரோலி 4.2 செ.மீ., காந்திவிலி, 6.5நரிமன்பாயிண்ட் 4.2 செ.மீ., தானே 8 செ.மீ. நெருல் 8 செ.மீ., கோபர்கிரைனே5 செ.மீ.

மேலும் இன்று மும்பையில் மழை அதிகமாக பெய்யாமல் சிறிதளவு பெய்யும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

17 minutes ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

51 minutes ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

1 hour ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

2 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

2 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

3 hours ago