கொரோனோ தொற்றின் காரணமாக ராஜ்பவனை பார்வையிட தடை…. முன்பதிவு செய்தவர்கள் வேறு ஒரு நாளில் பார்வையிடலாம் என அறிவிப்பு…

Published by
Kaliraj

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள  மலபார் ஹில் என்ர பகுதியில்  ராஜ் பவன் உள்ளது. இதன் அழகை கண்டு ரசிக்க தினமும் காலை நேரத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்கனவே மார்ச் மாதம்  31-ஆம் தேதி வரை பொது மக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனோ வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாராஷ்ட்ரா ஆளுநர் மாளிகை தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் ராஜ்பவனை பார்வையிட முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு வேறுநாளில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

7 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

3 hours ago