Arvind Kejriwal [Image Source : Hindustan Times]
பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து ஆணையிட்டார். டெல்லி மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள டெல்லி அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை இயக்குநர் மீதான வழக்கு குறித்து மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கும் ஆணையிட்டுள்ளார்.
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…