கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தற்போது மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது தான் இதற்கு காரணம் என பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் எனவும் 80 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கோரியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை திருப்பி செலுத்த தவறிவிட்டதாகவும் பொருளாதார வல்லுனர்கள் ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாம் இப்போது அதன் வட்டி மற்றும் முதலை சேர்த்து செலுத்த வேண்டி உள்ளதாகவும், இதுவும் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு பெரிய காரணமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…