Categories: இந்தியா

பயங்கர விபத்து… பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய டிரக்..! 7 பேர் பலி, 13 பேர் காயம்..!!

Published by
பால முருகன்

நாக்பூர்-புனே நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று டிரக் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில்  13 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா புல்தானா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. புனேயில் இருந்து புல்தானாவில் உள்ள மெஹேகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் சென்றன என்பதை அந்த இடத்தில் இருந்து காட்சிகள் காட்டுகின்றன. லாரி, ஒரு தளவாட நிறுவனத்துடன் வேலை செய்தது போல் தெரிகிறது.

மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

4 minutes ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

30 minutes ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

1 hour ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

2 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

2 hours ago

தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…

2 hours ago