மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
accident on Nagpur-Pune Highway [Image source : file image ]
நாக்பூர்-புனே நெடுஞ்சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று டிரக் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக 6 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா புல்தானா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. புனேயில் இருந்து புல்தானாவில் உள்ள மெஹேகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் இருந்து வேகமாக வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது வாகனங்கள் எவ்வளவு வேகமாகச் சென்றன என்பதை அந்த இடத்தில் இருந்து காட்சிகள் காட்டுகின்றன. லாரி, ஒரு தளவாட நிறுவனத்துடன் வேலை செய்தது போல் தெரிகிறது.
மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…