பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 விடுவித்தார் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகை என ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 9 கோடி விவாசாயிகளின் வங்கி கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது.
ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியை 3 தவணைகளாக வழங்கும் திட்டம் என்றும் முழுத் தொகையும் நேரடியாக விவசாயிகளின் கணக்குகளை செல்லும் எனவும் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…