Toll NHAI[Representative Image]
கடந்த ஏப்ரல் 29இல் ஒரேநாளில் ஃபாஸ்டேக் மூலம் ரூ.193 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரலாற்று சாதனையை எட்டியது.
சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காக ஃபாஸ்டேக் முறை அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து, சீரான வளர்ச்சிப் பாதையில் இந்தியா மகத்தான சாதனை புரிந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 2021 இல் இந்திய அரசாங்கத்தால் ஃபாஸ்டேக் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது முதல் ஃபாஸ்டேக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகள் 339 உட்பட 770ல் இருந்து 1,228 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து சாலை பயனர்களுக்கும் தொந்தரவில்லாத டோல் அனுபவம், மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் கடந்த ஏப்ரல் 29 அன்று ரூ. 193.15 கோடி, சுங்கக்கட்டண வசூல் செய்யப்பட்டு அதாவது 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரலாற்று சாதனையை எட்டியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…