Haryana cm manoharlal [Image-IE]
45-60 வயது வரை உள்ள திருமணமாகாதவர்ளுக்கு ஹரியானா மாநிலத்தில் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு.
ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயது வரையுள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு அதிலும் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மாதாந்திர பென்ஷனாக ரூ.2,750 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் தயாரித்த அறிக்கையின்படி, 1.25 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பில் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள கணவனை இழந்த பெண்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 2,750 வழங்கப்படுகிறது. முதல்வர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியில் 60 வயது திருமணமாகாத முதியவர், வைத்த கோரிக்கையின் பேரில் தற்போது இந்த ஓய்வூதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…