Haryana cm manoharlal [Image-IE]
45-60 வயது வரை உள்ள திருமணமாகாதவர்ளுக்கு ஹரியானா மாநிலத்தில் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிப்பு.
ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயது வரையுள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு அதிலும் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மாதாந்திர பென்ஷனாக ரூ.2,750 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் தயாரித்த அறிக்கையின்படி, 1.25 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பில் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள கணவனை இழந்த பெண்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 2,750 வழங்கப்படுகிறது. முதல்வர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியில் 60 வயது திருமணமாகாத முதியவர், வைத்த கோரிக்கையின் பேரில் தற்போது இந்த ஓய்வூதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…