கொரோனா பரவலை தடுக்க வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனால், பிரதமர் மோடி, வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.
கொரோனா அதிகம் பரவி வருவதால், ஊரடங்கு தளர்வுகளில் மேலும்மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி என தகவல் வெளியாகி வருகின்றன. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…