கொரோனா பரவலை தடுக்க வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதனால், பிரதமர் மோடி, வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.
கொரோனா அதிகம் பரவி வருவதால், ஊரடங்கு தளர்வுகளில் மேலும்மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி என தகவல் வெளியாகி வருகின்றன. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…