தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் இணைந்த ரஷ்யா.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை, வரும் அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு சோதனை முறையில் செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தடுப்பூசியை முதலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களிடம் சோதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 50 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுடன் ரஷ்யா, ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில், மருந்து உற்பத்திக்கான கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…