ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி – வளர்ந்த நாடுகளிலும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,183 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெறிவித்துள்ளது. இதுவரையிலும் 49,57,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் இன்று மட்டும் 364 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,16,575 பேராக அதிகரித்துள்ளது மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,972 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 45,72,226 பேர் குணமடைந்ததாக அந்நாட்டு அரசு உறுதிசெய்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாஸ்கோ 2,430 புதிய தொற்றுகள் பதிவு செய்து, நகரத்தின் மொத்த எண்ணிக்கையை 1,143,100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் தற்போது 2,68,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…