இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஊடகங்களுடன் பேசிய கிரிராஜ் சிங் மலிங்கா, சச்சின் பைலட் பாஜகவுக்கு மாற ரூ .35 கோடி வழங்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பணத்தை வாங்க மறுத்ததாகவும், இது குறித்து முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு அறிவித்ததாக கூறினார்.
முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா கடந்த செப்டம்பர் மாதம் மற்ற ஐந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லி சென்றார். சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் இரண்டு முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால், சபாநாயகர் ஜூலை 14- ம் தேதி தங்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்தி மற்றும் நீதிபதி பிரகாஷ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…