சச்சின் பைலட்டிடம் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்திய ப.சிதம்பரம்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாடுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். இந்த தகுதிநீக்க நோட்டீஸூக்கு எதிராக நேற்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
போர்க்கொடிய தூக்கிய சச்சின் பைலட்டிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்பு கொள்ள முயற்சி செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன், சச்சின் பைலட் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இதுகுறித்து, ப.சிதம்பரம் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சச்சின் பைலைட் நேற்று முன்தினம் தன்னிடம் பேசியதாக கூறினார்.
அதில், தலைமை அவரை சந்திக்க விரும்புவதாக நான் மீண்டும் அவரிடம் தெரிவித்தேன். இந்த விஷயம் குறித்தும் விவாதித்துக்கொள்ளலாம். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு நான் அவருக்கு அறிவுறுத்தினேன் என்று அவர் கூறினார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…