மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெரும் தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க டெல்லியில் போராடும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதற்காக,டெல்லி எல்லையில் தங்கி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து,வருகின்ற மே 26 ஆம் தேதியுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி 6 மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில்,இதுறித்து ‘சம்யுக்தா கிஷான் மோர்சா’ என்ற விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது,”மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.மேலும்,நாங்கள் போராட்டத்தை தொடங்கி 6 மாதம் நிறைவடையவுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வருகின்ற 26 ஆம் தேதியுடன் 7ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.எனவே,அன்றைய தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதைப்போல,நாட்டு மக்கள் அனைவரும்,தங்கள் வீடுகள் மற்றும் வானங்களில் மே 26 ஆம் தேதியன்று கருப்பு கொடியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்”, என்று கூறினார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…